Uncategorized

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாப்பாநாடு காவல்துறை ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாராட்டினார்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாப்பாநாடு காவல்துறை ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாராட்டினார்.மேலும் மாணவ- மாணவிகளுக்கு கோவிட்-19 , புதுவகையான OMICRON வைரஸ் மற்றும் போதைப்பொருள் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் திரு. எம். செல்வராஜ் , பள்ளித் தாளாளர் திரு. சா.சஞ்சய், பொருளாளர் திரு சு.சுகன். தலைமை ஆசிரியர் திருமதி. சு.நாகரெத்தினம்,பள்ளியின் இயக்குனர்கள் நல்லாசிரியர் […]

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாப்பாநாடு காவல்துறை ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாராட்டினார் Read More »

12ஆம் வகுப்பு மாணவன் R.சுரேந்திரன் -ஈட்டி எறிதல் – மாநில அளவில் முதல் பரிசு தங்கப்பதக்கத்தை பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

10/12/2021 அன்று மாநில அளவில் நத்தம் திண்டுக்கலில் உள்ள NPR COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY கல்லூரியில் நடைபெற்ற 35th TAMILNADU INTER-DISTRICT JUNIOR ATHLETIC CHAMPIONSHIP போட்டி நடைபெற்றது.இதில் MMA பள்ளியில் இயங்கி வரும் MUBEST SPORTS CLUB சார்பாக கலந்து கொண்ட நம் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவன் R.சுரேந்திரன் UNDER-18 ஈட்டி எறிதல் (JAVELIN THROW) 52.16 meter தூரம் எறிந்து மாநில அளவில் முதல் பரிசு தங்கப்பதக்கத்தை பெற்று

12ஆம் வகுப்பு மாணவன் R.சுரேந்திரன் -ஈட்டி எறிதல் – மாநில அளவில் முதல் பரிசு தங்கப்பதக்கத்தை பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். Read More »